கவரோடு மாத்திரையை விழுங்கிய பெண் – 17 நாட்களுக்கு பின்பு நடந்த அற்புதம்..!
Loading… வட அயர்லாந்தில் கவரோடு மாத்திரையை விழுங்கிய பெண் ஒருவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு 17 நாட்கள் தொண்டையில் சிக்கியருந்த பிளாஸ்டிக் கவர் வெளியே எடுத்துள்ளனர்.வட அயர்லாந்தைச் சேர்ந்த ரெஹீனா (40) என்ற பெண் கடந்த மாதம் வலி நிவாரணி மாத்திரையை ஏதோ ஒரு ஞாபகத்தில் கவரை பிரிக்காமல் கவரோடு சேர்த்து விழுங்கியுள்ளார். இதனையடுத்து மறுநாள் தொண்டையில் லேசாக எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த எரிச்சல் வலியாக மாறியது. வலி தங்காம்மல் மருத்துவமனைக்குச் சென்றுயுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் சாதாரண தொண்டை … Continue reading கவரோடு மாத்திரையை விழுங்கிய பெண் – 17 நாட்களுக்கு பின்பு நடந்த அற்புதம்..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed